Saturday, December 28, 2013

பல நேரடி தமிழ் படங்களே மண்ணை கவ்வும் வேளையில் எங்களது ரவுடிக்கோட்டை திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
நன்றியுடன்;ஏஆர்கே.ராஜராஜா

Tuesday, August 2, 2011

மாலை மலரில் ராமகோபாலன் ஒரு அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதாவுக்கு
இலவச பசு இந்திய பசுதான் வழங்கவேண்டுமாம் ஜெர்சி பசு கூடாதாம்.

இந்த கோமாளிகளை என்ன சொல்வீர்கள் இவர்கள் அறிவு நிர்வாணிகள்.

எத்தனையோ தேசங்களை சேர்ந்த மனிதர்கள் உருவாக்கி கொடுத்த கண்டுபிடிப்புகளால்தான் நமது வாழ்க்கை எளிதாக உள்ளது.
ஒரு அயல் நாட்டுகாரனின் கண்டுபிடிப்பை உபயோகிக்க மாட்டேன் என்று மின்சாரத்தையும்,மின் விளக்குகளையும்.பேருந்துகளையும்,
விமானங்களையும்,தொடர்வண்டிகளையும்,

இன்னும் பிற உயிர்காக்கும் கண்டுபிடிப்புகளையும் உபயோகிக்காமல் வாழமுடியுமா?
வாழ்வார்களா?

Thursday, July 21, 2011

புரிபடவே இல்லை
சில விஷயங்கள்.
மனிதன் நாகரீகத்தை பற்றி பேசிக்கொண்டே
நாகரீகமற்று போயிகொண்டிருக்கிறான்.
எங்கே யாரால் தொடங்கியது?
சக மனிதனை சாகடித்து சந்தோசப்படும் மனித இயல்பு!
மிருகம் மனிதனான போது
உணவுக்காக தொடங்கியதா?
இல்லை பெண் உறவுக்காக தொடங்கியதா?
புரிபடவே இல்லை!
கற்காலத்தில் தொடங்கியது ,
இக்காலத்திலும் நின்ற பாடில்லை.
மனிதனின் இருப்பிடமும்,
உடைகளும்,வாகனங்களும்
பிற வசதிகளும் மேம்பட்டுள்ளது,
மனம் மட்டும் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது.

நாடு பிடிக்கும் ஆசையில்
தான் சென்ற தேசங்களை எல்லாம் ஆளுமைக்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல்
அங்கு வாழ்ந்த மக்களை அடியோடு கடைசி மனிதன் வரை கொன்று அழித்த அயோக்கியர்கள்
மனித நேயத்தை பற்றி உலகிற்கு சொல்லித்தருகிறார்கள்
அதற்க்கு சட்டம் வகுத்தும் தருகிறார்கள்.
கொடுமை
அதை பின்பற்றும் நம்நாட்டு ஊடகங்கள்
அவர்கள் வழியிலேயே செல்கின்றன .
பாலஸ்தீனியர்கள் அநியாயமும்,
அக்கிரமுமாக தங்கள் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு .
கொடூரமாக கொல்லப்பட்டும் சாகும் பொது
அவர்கள் மேல் அனுதாபபட்டு எழுத துணியும் ஊடகங்கள் கூட இல்லாமல் போனது கொடுமை
ஆனால் அதே பாலஸ்தீனியர்கள் தங்கள் உரிமைக்கு போராட தொடங்கியபோது
தீவிரவாதிகளாகிவிட்டார்கள்.திட்டமிட்டு ஆக்கிவிட்டார்கள்.
அதை உலக ஊடகங்களும் அப்படியே எழுதுகின்றன.
ஆனால் இஸ்ரேலும்,அதனை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகளும்,அமெரிக்காவும் செய்யும் அயோக்கியத்தனத்தையும் ,
நடவடிக்கை என்ற பெயரில் தான் எழுதுகின்றன.
இந்திய ஊடகங்களும் ,செய்தித்தாள்களும்.
ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்?

இலங்ககையில்
தங்கள் உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளும்
இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்பட்டார்கள் ,
இஸ்ரேல் செய்தது போல்தான் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள்.
அமேரிக்கா,பிரான்ஸ்,இங்கிலாந்து,
இன்னும் பலநாடுகளுக்கு புலிகளோடு சேர்த்து கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்கள் வேதனை தெரியவில்லை .தெரிந்தும் கண்டுகொள்ளப்படவில்லை! காரணம்?
லிபியாபோல்,ஏமன் போல்,இன்னும் பிற பாலைவன நாடுகள் போல் என்னை வளம் தமிழர்கள் பகுதியில் இல்லை
ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.


உருவம் இல்லையென்றும்,
இருக்குதென்றும் இவ்வையகத்தார்
நம்பிக்கொண்டிருக்கும்
இரக்கமற்ற கடவுளே !
எல்லாத்துன்பங்களையும் தந்தாய்
அதோடு
கொஞ்சம் எண்ணெய் வளத்தையும்
எங்கள் நிலத்தில் தந்திருக்க கூடாதா?
அதை ஆளும் ஆசையிலாவது
மேல் நாடுகள் ராஜபக்சேவின் தலையில் குண்டு போட்டு
எங்கள் தமிழ் மக்களை காப்பாற்றி இருப்பார்கள்.
உன்னால் முடியாததை
மற்றவர் செய்து விடக்கூடாது என்ற வஞ்சக எண்ணத்தில்
இதிலும் கைவிட்டுவிட்டாய் கேடுகெட்ட கடவுளே!

Sunday, June 14, 2009

கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம் !~
ஒரு சொட்டு தண்ணிக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்துமா சாந்தி அடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் வற்றி போகட்டும்
மந்தைகளை போல எம் மக்களை துரத்தினீர்
உங்கள் மலைகளெல்லாம் எரிமலை குழம்புகளை
கக்கி சாம்பல் மேடாகட்டும்
இரக்கமின்றி ரசாயன குண்டுகள் வீசி அரக்கர்களே
உங்கள் ரத்தமெல்லாம் சுண்டட்டும்
அலை பேரலை பொங்கி எழுந்து
அத்தனையும் கடல் கொண்டு போகட்டும்
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
(நன்றி:குமுதம்)
அன்பு சகோதரி தாமரையின் சாபம்
பலிக்கட்டும்
இலங்கை மணல் மேடாகட்டும்
சிங்கள இனம் கடைசி மனிதன் கூட இல்லாமல்
அழிந்தொழிந்து நாசமாகட்டும்
தமிழினம் அழிய ஆயுதம் கொடுத்துதவிய
அனைவரும் உடலெல்லாம் புழு பிடித்து நாறிசாகட்டும்!

(தமிழ் மக்களே உங்கள் கோபத்தையும் பின்னூட்டத்தில் பதியுங்கள்)

Monday, September 22, 2008

வீடு வாங்க முடிவு பண்ணிவிட்டு காத்திருக்கும் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்டவிதிமுறைகளின் படி ,பாதுகாப்பான ,நம்பிக்கையான முறையில் நீங்கள் விரும்பும்வீடு,பங்களா,நிலம்,தோட்டம்,தொழிற்சாலை களுக்கான இடங்கள் முதலியவற்றை உங்களுக்கு ஏற்ப்பாடு செய்து தருகிறோம்
இன்று ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி பறக்கும் நம்பிக்கையான நிறுவனங்களின் அடுக்கு மாடி குடியிருப்புகளும் வாங்கி தருகிறோம் ....
எங்களிடம் தற்போது இருக்கும் சில வீடுகளின் படங்களை உங்களுக்காக தந்துள்ளோம் ....






















2br-new house for sale-40lacs


1, 2 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 40,00,000 - owner
(RTO office opposite perfect location,brand new house for
sale
)

2, 2 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 33,00,000 - agent
வெளியிட்ட நாள்: Sun, 14 Sep 2008, 01:46 PM


Offer/Wanted: Offer

(Very close to Sun way hotel
Tar road
South facing
Ground floor with car parking
Independent house approved)

3,
2 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 23,00,000 - owner
வெளியிட்ட நாள்: Thu, 4 Sep 2008, 01:55 PM

Offer/Wanted: Offer

(Very close to Sun way hotel
20*50 plot size,fully constructed.
Full y approved)

4,
2 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 32,00,000 - owner
வெளியிட்ட நாள்: Sun, 31 Aug 2008, 10:47 AM


Offer/Wanted: Offer

(Very close to 100 feet road.
Marbles flooring
car parking)

5,
2 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 23,00,000 - owner
வெளியிட்ட நாள்: Sun, 31 Aug 2008, 10:45 AM


Offer/Wanted: Offer

(very close to nh)

6,
4 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 52,00,000 - owner
வெளியிட்ட நாள்: Sat, 30 Aug 2008, 12:32 PM


Offer/Wanted: Offer

(Very close to RTO office
South facing
Newly builded house
Tar road
Marbles flooring)

7,
2 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 25,00,000 - owner
வெளியிட்ட நாள்: Sat, 30 Aug 2008, 12:29 PM


Offer/Wanted: Offer

(Very close to RTO office...
North facing...
Tiles flooring...)


8,
2 படுக்கையறை - house - Mudaliyarpettai - ரூ 21,00,000 -
வெளியிட்ட நாள்: Wed, 13 Aug 2008, 07:58 PM


Offer/Wanted: Offer

(Third house from NH,south facing,tiles flooring,approved new
house.ground floor only)

contact:Thiyagu

am.Raja(film assistant director)

sugumar.MA.BL(advocate)

cell;+91-9789817764

k.kani47@gmail.com

karanthamalai@hotmail.com