மாலை மலரில் ராமகோபாலன் ஒரு அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதாவுக்கு
இலவச பசு இந்திய பசுதான் வழங்கவேண்டுமாம் ஜெர்சி பசு கூடாதாம்.
இந்த கோமாளிகளை என்ன சொல்வீர்கள் இவர்கள் அறிவு நிர்வாணிகள்.
எத்தனையோ தேசங்களை சேர்ந்த மனிதர்கள் உருவாக்கி கொடுத்த கண்டுபிடிப்புகளால்தான் நமது வாழ்க்கை எளிதாக உள்ளது.
ஒரு அயல் நாட்டுகாரனின் கண்டுபிடிப்பை உபயோகிக்க மாட்டேன் என்று மின்சாரத்தையும்,மின் விளக்குகளையும்.பேருந்துகளையும்,
விமானங்களையும்,தொடர்வண்டிகளையும்,
இன்னும் பிற உயிர்காக்கும் கண்டுபிடிப்புகளையும் உபயோகிக்காமல் வாழமுடியுமா?
வாழ்வார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment